Posts

போர் வீரரான விமாணியை காப்பாற்றிய ஜெபமாலை!

ஒரு முறை ஐந்து போர் விமானங்கள் ஆள் நடமாட்டமில்லா அடர்ந்த காட்டில் விபத்திற்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த ஐந்து போர் வீரர்களும் விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நம்பப்பட்டது.  அந்த வீமானத்தையும், அவர்கள் சடலத்தையும் தேடும் பணி துதிரிதப்படுத்தப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின் அந்த இடத்தை அடைந்தார்கள். ஐந்து விமானங்களும் நொறுங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் அவர்களுக்கு காத்து இருந்தது. ஒரே ஒரு போர்வீரர் விமானி மட்டும் உயிருடன் இருந்தார். மற்ற நான்கு வீரர்களும் இறந்திருந்தனர். அவர்கள் ஆச்சரியம் மிகுந்தது. எப்படி இந்த ஆள் இல்லா அடந்த காட்டில் தண்ணீர், உணவு இல்லாமல் எப்படி உயிர் வாழ்ந்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்தான் அதிலும் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.. “நான் இவ்வளவு நாட்கள் உயிரோடு வாழ்ந்ததிற்கு நான் சொல்லிய ஜெபமாலையே காரணம். எனக்கு இங்கே நீரும் இல்லை. உணவும் இல்லை. ஆனாலும் நான் விடாமல் ஜெபமாலை சொல்லிக்கொண்டே இருந்தேன். எனக்கு ஜெபமாலையே நீரும் உணவுமாகியது. நான் இடைவிடாமல் சொல்லிய ஜெபமாலையே என்னை இவ்வளவு நாட்கள் உயிரோடு காப்...

தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும் போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? (லூக்கா நற்செய்தி 18:7)

Image
"கேளுங்கள் கொடுக்கப் படும்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை" என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டவர் கேட்கச் சொன்னது நமது ஆன்மீக வளர்ச்சிக்கான உதவிகளை. நமது ஆன்மீக வளர்ச்சிக்கான உதவிகளைக் கேட்டால் இயேசு கட்டாயம் கொடுப்பார், கொடுக்க வேண்டிய நேரத்தில். நாம் நமது உடல் சார்ந்த உதவிகளைக் கேட்டாலும் கொடுப்பார், அவை நமது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்குமானால். நம்மிடம் வேண்டாத குணம் ஒன்று இருக்கிறது, கேட்டது கேட்டவுடன் கிடைக்க வேண்டும். அதிசயப் பிறவி ஒருவன் அம்மாவிடம் கேட்டானாம்,  '"அம்மா, எனக்கு ஒரு மகன் வேண்டும்." ''அதற்கு நீ கல்யாணம் முடிக்க வேண்டும்.'' "முடித்தால்?" "கட்டாயம் கிடைக்கும்." "அப்போ கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்" கல்யாணம் முடிந்தது. முதல் இரவில் மனைவியிடம் கேட்டான், ''இப்போ எனக்கு ஒரு மகன் வேண்டும்." "அதற்கு குறைந்து பத்து மாதங்கள் வேண்டும்." "அதெல்லாம் முடியாது. கல்யாணம் முடிந்தா...

உத்தரிக்கிற ஸ்தலம் - காரணம்

Image
தேவ பயமுள்ள மக்கள் சாவான பாவத்தை விலக்க - கடுமையாக முயல்கிறார்கள். என்றாலும் அற்பப் பாவங் களை எதிர்த்து நிற்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவையும் கடவுளால் தண்டிக்கப்படுகின்றன. "மனிதர்கள் பேசியிருக்கும் ஒவ்வொரு வீணான வார்த்தையின் பேரிலும் தீர்வை நாளிலே கணக்குச் சொல்வார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று சேசு கூறுகிறார் (மத்.12:36). அப்படியிருக்க, ஓர் அயலான் அல்லது ஒரு நண்பனுடைய குற்றத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, நாம் ஏன் அவனுக் காக ஒரு ஜெபம் செய்யக் கூடாது? உண்மையான கிறீஸ் தவ பிறர் சிநேகம் , யாருடைய நற்பெயரையும் கெடுப் பதையோ, அதற்கு எதிராக அவதூறு பேசுவதையோ தடை செய்கிறது. "அது உண்மை என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லி, உன்னையே நியாயப்படுத்திக் கொள்வது, சாத்தானின் புத்திசாலித்தனமான ஒரு தந்திரமாக இருக் கிறது. இப்படிப்பட்ட அற்பப் பாவங்கள் ஒரு நல்ல உத்தம மனஸ்தாப மந்திரத்தால், அல்லது ஒரு தவச் செயலால், அல்லது பாவசங்கீர்த்தனத்தில் மன்னிக்கப்படுகின்றன என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இந்தப் பாவங்களுக்கு முழுமையாகப் பரிகாரம் செய்வதற்கு முன், அல்லது அப்படிச...

புனித மிக்கேல் சம்மனசுக்குப் புகழ்மாலை

Image
சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா          - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா       - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி தூய ஆவியாகிய சர்வேசுரா        - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா          - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித மரியாயே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . சர்வேசுவரனுடைய ஞானத்தால் நிறைந்திருக்கிறவரான  புனித மிக்கேலே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . தாழ்ச்சியின் கண்ணாடியான  புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . கீழ்படிதலை ஏவுகிறவரான  புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . தேவ குமாரனை உத்தம நெறியில் ஆராதிக்கிறவ...

ella nin krupeye ಎಲ್ಲಾ ನಿನ್ ಕೃಪೆಯೆ

Image
ಎಲ್ಲಾ ನಿನ್ ಕೃಪೆಯೆ ಎಲ್ಲಾ ನಿನ್ ಕೃಪೆಯೆ ನಾನಿರುವುದು ನಿನ್ ಕೃಪೆಯೇ ನಾ ಉಳಿದಿರುವುದು ನಾಶವಾಗದಿರುವದು ಅಪ್ಪಾ ನಿನ್ನ ಕೃಪೆಯೇ || ಯೇಸಪ್ಪಾ ಎಲ್ಲಾ ನಿನ್ ಕೃಪೆಯೇ ಯೇಸಪ್ಪಾ ಎಲ್ಲಾ ನಿನ್ ದಯೆಯೇ || ನಾನು ಹೆಚ್ಚಿಸಿಕೊಳ್ಳುವುದಕ್ಕೆ ಏನು ಇಲ್ಲಪ್ಪಾ ಎಲ್ಲಾ ನಿನ್ನ ಕೃಪೆಯೇ || ಎಲ್ಲಾ ನಿನ್ || ಪಾಪಿಯಾದ ನನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸಿದ್ದು ಎಲ್ಲಾ ನಿನ್ನಾ ಕೃಪೆಯೇ ನಾಶನದ ಗುಂಡಿಯಿಂದ ಮೇಲೆತ್ತಿದ್ದು ಎಲ್ಲಾ ನಿನ್ನಾ ಕೃಪೆಯೇ || ನಿನ್ನ ಪರಿಶುದ್ಧ ರಕ್ತದಿಂದ ನನ್ನ ತೊಳೆದದ್ದು ಅಪ್ಪಾ ನಿನ್ನ ಕೃಪೆಯೇ ನಿನ್ನ ಮಹಿಮೆಯ ರಾಜ್ಯದಲ್ಲಿ ನನ್ನ ಸೇರಿಸಿದ್ದು ಅಪ್ಪಾ ನಿನ್ ಕೃಪೆಯೇ || ಎಲ್ಲಾ ನಿನ್ || ಬಲವಿಲ್ಲದಿರುವಾಗೆಲ್ಲ ಬಲಪಡಿಸಿದ್ದು ಎಲ್ಲಾ ನಿನ್ನಾ ಕೃಪೆಯೇ ಈವರೆಗೂ ಕಾದು ನನ್ನ ನಡೆಸುತ್ತಿರುವುದು ಎಲ್ಲಾ ನಿನ್ನಾ ಕೃಪೆಯೇ || ನನ್ನ ಹೆಚ್ಚಿಸಿ ವೃದ್ಧಿಸಿ ಆಶೀರ್ವದಿಸಿದ್ದು ಅಪ್ಪಾ ನಿನ್ನಾ ಕೃಪೆಯೇ ನನ್ನ ಪೋಷಿಸಿ ರಕ್ಷಿಸಿ ಜೊತೆಗಿರುವುದು ಅಪ್ಪಾ ನಿನ್ನಾ ಕೃಪೆಯೇ | ಎಲ್ಲಾ ನಿನ್ |

nenu naa illu naa inti vaarandaru నేను నా ఇల్లు నా ఇంటి వారందరు

Image
నేను నా ఇల్లు నా ఇంటి వారందరు మానక స్తుతించెదము (2) నీ కనుపాప వలె నన్ను కాచి నేను చెదరక మోసావు స్తోత్రం (2) ఎబినేజరే ఎబినేజరే – ఇంత కాలం కాచితివే ఎబినేజరే ఎబినేజరే – నా తోడువై నడచితివే (2) స్తోత్రం స్తోత్రం స్తోత్రం – కనుపాపగా కాచితివి స్తోత్రం స్తోత్రం స్తోత్రం స్తోత్రం – కౌగిలిలో దాచితివి స్తోత్రం ||నేను|| ఎడారిలో ఉన్న నా జీవితమును మేలుతో నింపితివే (2) ఒక కీడైన దరి చేరక నన్ను తండ్రిగా కాచావు స్తోత్రం (2) ||ఎబినేజరే|| నిరాశతో ఉన్న నా హీన బ్రతుకును నీ కృపతో నింపితివే (2) నీవు చూపిన ప్రేమను పాడగా పదములు సరిపోవు తండ్రి (2) ||ఎబినేజరే|| జ్ఞానుల మధ్యలో నను పిలిచిన నీ పిలుపే ఆశ్చర్యమాశ్చర్యమే (2) నీ పాత్రను కానే కాను కేవలము నీ కృపయే స్తోత్రం (2) ||ఎబినేజరే||

naa yesu raajaa sthothramu నా యేసు రాజా స్తోత్రము

నా యేసు రాజా స్తోత్రము స్తోత్రము స్తోత్రము నే జీవించుదాక ప్రభు కరుణాసంపన్నుడా బహు జాలిగల ప్రభువా దీర్గశాంతం ప్రేమా కృపయు నిండియుండు ప్రభువా స్తుతి ఘన మహిమలెల్ల నీకే చెల్లింతుము ఇంపుగ స్తోత్రబలులు చెల్లించి ఆరాధనా చేసెదం పిలచెడి వారికెల్ల దరిలో నున్నవాడా మనసార పిలిచే స్వరములు వినిన విడుదల నిచ్చువాడా

நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர்

Verse 1 நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர் Chorus ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின ஏசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை Verse 2 குறைகளை போக்கிடும் நிறைவும் நீர் என் ஜீவ அப்பமும் நீர் சிறகின் நிழலாய் கூட வரும் எங்கள் மகிமையின் மேகமும் நீர் Bridge வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே

calvary giri nundi pilachina na yesu కలువరి గిరి నుండి పిలిచిన నా యేసు

కలువరి గిరి నుండి పిలిచిన నా యేసు సిలువ మరణమును గెలిచిన నా యేసు హల్లెలూయా హల్లెలూయా - హల్లెలూయా హల్లెలూయా 1. మధుర ప్రేమను చూపించి నాపై - మదిని నెమ్మది చేకూర్చినావు మారని యేసురాజా - మరువను నిన్ను దేవా 2. బెదరి బ్రతుకున నే చెదరిపోగా - వెదకి దరిచేరి సమకూర్చినావు వేదనలు బాపినావా - విడువను నిన్ను దేవా ||కలువరి 3. మర్యమైన ఇహలోకమందే - నిత్య రాజ్యము నా కొసగినావు శక్తిగల నీ నామంబు నిరతం - భక్తితోనే ప్రకటింతు దేవా ||కలువరి||

bandhinaipoya neelo munigi teelaaka బంధినైపోయా నీలో మునిగితేలాకా

యేసయ్య నిన్నే సేవింతును ఆరదింతును... స్తుతింతునూ... (2) బంధినైపోయా నీలో మునిగితేలాకా.. నావల్ల కాదయ నిను వీడి ఉండుట.ఓ.. ఓ.(2) యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య...యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య...యేసయ్య.. చరణం:1 నను వీడని నీ ప్రేమను.. యడబాయని నీ కరుణను.. వెన్నంటి ఉండే కృపలను.. వర్ణించగలనా...(2) బంధినైపోయా నీలో మునిగితేలాకా.. నావల్ల కాదయ నిను వీడి ఉండుట...(2) యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య...యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య...యేసయ్య.. చరణం: 2 నింపావు నీ అగ్నితో నింపావు నీ శక్తితో నింపావు జీవ జలముతో.. నిను మహిమపరతును..(2) బంధినైపోయా నీలో మునిగితేలాకా.. నావల్ల కాదయ నిను వీడి ఉండుట.ఓ ఓ.(2) యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య...యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య...యేసయ్య.. Bridge: నీలో మునిగి తేలాక... నే విడుదలనే పొంద.. నీలో మునిగి తేలాక... నే ఉప్పొంగిపోయా.. నీలో మునిగి తేలాక... నే జీవమునే పొంద... నీలో మునిగి తేలాక... నే బంధినైపోయా.. (2) యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య...యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య.. యేసయ్య...యేసయ్య.. Ad-Libs.. నీ మునిగి తేలాను,నీ ప్రేమలో.. నే బంధినైపోయాను, నీ ప్రేమకు.. విడులనేపొంద.. జీవమునే పొందాను...