Posts

Showing posts with the label சிலுவைப்பாதை பாடல்

நிந்தையும் கொடிய வேதனையும்‌ நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை, Ninthaiyum Kodiya Vethanaiyum

Image
நிந்தையும் கொடிய வேதனையும் நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை சிந்தையில் கொண்டு தியானிக்கவே தினம் அருள் புரிவீர் ஆண்டவரே சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு   1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம் இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம் மாசற்ற செம்மறி ஆனவர்க்கு மரண தண்டனையாம் விதித்து நின்றோம் அவரோ மௌனம் காத்துநின்றார் அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் -சிலுவையிலே 2. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை பரமனின் திருவுளம் நிறைவுறவே ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார் ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி எனைப்பின் செல்பவன் தனை மறுத்து சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் -சிலுவையிலே 3. சிலுவையின் பாரம் அழுத்தியதால் திருமகன் தரையில் விழலானார் வலுவற்ற அடியோர் எழுந்திடவே வல்லப தேவா வரமருள்வீர் எமைப் பலப்படுத்தும் அவராலே எல்லாம் செய்திடக் கூடுமன்றோ -சிலுவையிலே 4. உதிரம் வியர்வைத் தூசியினால் உருவிழந்திருந்த தன் மகனை எதிர்கொண்டு வந்த அன்னை மனம் இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம் அந்நிய காலம் வரையெங்கள் அடைக்கலமாய் நீ இருந்திடம்மா -சிலுவையிலே 5. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல உதவிய சீமோன் போல் யா...

தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை சுமந்தே இயேசு போகின்றார், Thozlil Siluvai Nenjil Kolgai sumanthey

Image
தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை சுமந்தே இயேசு போகின்றார் துணிந்து தேவன் போகின்றார் 1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே நீதியின் வாயில் மூடியதாலே முள்முடி தரித்து உலகை நினைத்து அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே. 2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை அவனியில் வாழும் அனைவருக்காகவும் தாமே அணைத்து தோளில் இணைத்து கொடியதோர் பயணம் ஏற்றுக்கொண்டாரே. 3 மூன்றாம் நிலையில் முதல் முறையாக முடியா நிலையில் நிலை தடுமாறி தரையில் விழுந்து மண்ணை முகர்ந்து எழுந்து நடந்திட ஆற்றல் பெற்றாரே. 4 நான்காம் நிலையில் தளர்வுற்ற மகனை தாய்மரி கண்டு தேற்றுகின்றாரே உலகம் விடிந்திட தீமை அழிந்திட வீரத்தாய் அவள் விடை கொடுத்தாளே. 5 ஐந்தாம் நிலையில் சுமைதனை பகிர்ந்திட சிரேன் நகரத்து சீமோன் உதவிட உதவும் பாடத்தை உயர்ந்த ...