Posts

Showing posts with the label திருவிவிலியம்

மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள்

Image
1. ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியே நிலைநாட்டுங்கள்,  நேர்மையைக் கடைப்பிடிய்ங்கள்;  நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது;  நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். 2. இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்;  ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து;  எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர். 3. ஆண்டவரோடு தம்மை இணைத்துக் கொண்ட பிற இனத்தவர், தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி என்று சொல்லாதிருக்கட்டும். எசாயா 56 1 முதல் 3 முடிய