Posts

Showing posts with the label புனிதர்கள்

✠மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள், Seven Founders of the Servite Order

Image
*✠ மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் ✠* *(Seven Founders of the Servite Order)* வகை: அர்ப்பண வாழ்க்கை நிறுவனம் (Mendicant Order (Institute of Consecrated Life) மரியான் பக்தி சமுதாயம் (Marian Devotional Society) உருவாக்கம்: ஆகஸ்ட் 15, 1233 உலகின் வசதி வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு நகரிலுள்ள ஏழு முக்கிய பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து, தங்கள் வீடுகளையும், உத்தியோகங்களையும் விட்டுவிட்டு, நேரடியாக கடவுளுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக தனிமையில் வாழப் போகிறார்கள் என்று நினைக்க இயலுகிறதா? ஆனால், கி.பி. 13ம் நூற்றாண்டின் மத்தியில், இத்தாலி நாட்டின் மேற்கு-மத்திய பிராந்தியமான “டுஸ்கனியின்” (Tuscany) வளர்ந்த, வளமான, பணக்கார தலைநகரான “ஃபுளோரன்ஸ்” (Florence) நகரில் இதுதான் நடந்தது. அரசியல் சச்சரவுகளாலும், "கத்தாரியின்" (Catharism) மதங்களுக்கு எதிரான கொள்கைகளாலும் சின்னாபின்னமாகியிருந்த அக்காலத்தில் அறநெறிகள் குறைவாகவும், சமயங்களும் ஆன்மீக உணர்வுகளும் அர்த்தமற்றதாகவும் தோன்றியது. கி.பி. 1240ம் ஆண்டு, ஃபுளோரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த ...

திருத்தந்தை புனித லீனஸ், Pope St.Linus

Image
                    திருத்தந்தை புனித லீனஸ்.                         ( இரண்டாம் திருத்தந்தை)                                (Pope Saint Linus)   பிறப்பு:    ‌தகவலில்லை   இறப்பு:     கி.பி சுமார் 76 பணி:   ஆட்சி துவக்கம் - கி.பி. சுமார் 67   ஆட்சி முடிவு -         கி.பி. சுமார் 76         ‌‌இறைப்பேறு பெற்ற திருத்தூதர்கள் ( பேதுருவும், பவுலும்) திருச்சபையை நிலை நாட்டி கட்டியெழுப்பியபின், ஆயர் பணி என்னும் பொறுப்பினை லீனஸிடம் ஒப்படைத்தனர்.          லீனஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்று சில ஏடுகள் கூறுகின்றன. நன்றி (Wikipedia)

புனித தேவசகாயம் பிள்ளை வாழ்கை வரலாறு

Image
புனித தேவசகாயம் பிள்ளை வாழ்கை வரலாறு பிறப்பு மறை சாட்சி   தேவசகாயம் பிள்ளை   இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில்  1712 ஆம் ஆண்டு ,  ஏப்பிரல்  23 ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும். சிறுவயதிலேயே சமசுகிருதம் ,  கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை ,  வர்ம கலைகள் ,  போரிற்கான ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார். அதன் பின்னர் இவர்   மார்த்தாண்ட வர்மாவின்   அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. மனமாற்றம் 1741 இல் குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்...

புனித அல்போன்சா| Saint Alphonsa

Image
புனித அல்போன்சா பிறப்பு - 19 ஆகஸ்ட் 1910 இறப்பு - 28 ஜூலை 1946 அருளாளர் பட்டம் - 8 பிப்ரவரி 1986 புனிதர் பட்டம் - 12 அக்டோபர் 2008 திருவிழா- 28 ஜூலை இந்தியாவின் முதல் பெண் புனிதர். புகைப்படங்கள்:

புனித தோமாஸ் அக்குவைனஸ் || Saint Thomos Von Aquinas

Image
பிறப்பு - 1225, இத்தாலி இறப்பு - 7 மார்ச் 1274 புனிதர் பட்டம் - 18 ஜூலை 1323 திருவிழா - ஜனவரி 28  படங்கள்:

Indian Catholic Saints

Image