மீட்புக்காக நன்றி கூறிடுவேன் ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்- Meethipukaga Nantri Kooriduven Andavarin Thirupeiyarai
மீட்புக்காக நன்றி கூறிடுவேன் ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன் 1. ஆண்டவர் எனக்கு நன்மைகள் செய்தார் நான் என்ன கைம்மாறு செய்வேனோ நான் போற்றிடுவேன் ஆ பாடிடுவேன் ஆ புகழ்ந்திடுவேன் 2. என்மீது அவரது அருளன்பு நிலைத்தது புகழ்ச்சி பலியினைச் செலுத்திடுவேன் 3. அவரே என் வலிமையும் திடமுமாய் இருக்கிறார் அவரே எனக்கு மீட்பானார்