Posts

Showing posts with the label நற்கருணைப் பாடல்

அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே - Arul Tharum Yesuvey Sugam Peruven Yesuvey Oru Varthai Pesumey yen Vazlvu Nalamagum

Image
அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே -2 ஆராதனை -2 ஆராதனை செய்கிறோம் (2) தாவீதின் திருமகனே தயைகூர்ந்து இறங்குமையா -2 கடைக்கண்ணால் எமைப் பாருமே கருணைக்கடல் இயேசுவே 1. நீர் தொடுவாய் இயேசுவே நோய்களையே இயேசுவே -2 ஆசீர்வதிப்பாய் இயேசுவே மீட்புப்பெறுவேன் இயேசுவே -2 2. மார்போடு அணைத்துக்கொண்டு மன்னித்து வாழ்வு தரும் -2 திருந்தி உன்பாதத்தில் என் குற்றம் ஏற்றுக்கொள்ளும் -2

பாடுவாய் என் நாவேமாண்புமிக்க உடலின் இரகசியத்தை - Paduvai Yen Naveymanpumikka Udalin

Image
பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம் பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த தேவ இரத்த இரகசியத்தை என்றன் நாவே பாடுவாயே 1. அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று நமக்கு என்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து அரிய தேவ வார்த்தையான வித்ததனை விதைத்த பின்னர் உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார் 2. இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும் அவரமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்கு தம்மைத் தாமே திவ்ய உணவாய் தம் கையாலே அருளினாரே 3. ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம் அதனைச் சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும் மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும் நேர்மையுள்ளம் உறுதி கொள்ள மெய்விசுவாசம் ஒன்றே போதும் 4. மாண்புயர் இந்த அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம் பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதர் இதனை அறிய இயலாக் குறையை நீக்க வி...