Posts

Showing posts from October, 2023

இயேசு செய்த முக்கியமான அரும் அடையாளங்கள் யாவை?

Image
1. தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார். 2. அப்பம் பலுகச் செய்தார். 3. புயலை அடக்கினார்; கடல்மீது நடந்தார். 4. நோய்களைக் குணப்படுத்தினார். 5. பேய்களை ஓட்டினார். 6. இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார். 7. தாம் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 

தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?

Image
தம் அரும் அடையாளங்களாலும் போதனையாலும் பாவிகளை மன்னித்ததாலும் சிலுவைச் சாவையே ஏற்றதாலும் தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு வெளிப்படுத்தினார்.

பிறர் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

Image
1. இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும். 2. பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும். 3. இயேசு நம்மை மன்னிப்பதுபோல நாமும் பிறரை மன்னித்து வாழ வேண்டும்.

கடவுளின் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

Image
1. கடவுள் நம் அனைவரின் அன்புத் தந்தை; நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள். 2. அனைத்திற்கும் மேலாக நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.

இயேசு தம் மீட்புப் பணிக்குத் துணையாக யாரைத் தேர்ந்துகொண்டார்?

Image
இயேசு தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்து கொண்டார். அவர்களைத் திருத்தூதர் என்று அழைத்தார். 

ईश्वर की दस आज्ञाएं | Ten Commandments of God Hindi

Image
1. मैं प्रभु तेरा परम ईश्वर हूँ। प्रभु अपने परमेश्वर की आराधना करना। उसको छोड़ और किसी की नहीं। 2. प्रभु अपने परमेश्वर का नाम व्यर्थ न लेना। 3. प्रभु का दिन पवित्र रखना। 4. माँ–बाप का आदर करना। 5. मनुष्य की हत्या न करना। 6. व्यभिचार न करना। 7. चोरी न करना। 8. झूठी गवाही न देना। 9. परस्त्री की कामना न करना। 10. पराये धन पर लालच न करना।

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் எப்படி கடவுள்?

Image
யாதொரு வேறுபாடும் இன்றி, மூவருக்கும் ஒரே அன்புறவு, ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே.

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் மூன்று கடவுளா அல்லது ஒரே கடவுளா?

Image
தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் ஒரே கடவுளே. 

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் கடவுளா?

Image
ஆம் தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் கடவுள்தான்.

இயேசு திருமுழுக்குப் பெற்ற போது நடந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்கிறோம்.?

Image
கடவுள் ஒருவரே என்றும், அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என மூன்று ஆள்களாய் இருக்கிறார் என்றும் அறிந்து கொள்கிறோம். இந்த உண்மையையே மூவொரு கடவுளின் மறைபொருள் என்கிறோம்.

இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது?

Image
வானம் திறக்க, கடவுளின் ஆவியார் புறா வடிவில் இயேசு மீது இறங்கி வந்தார். அப்பொழுது "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. இதன் பிறகு இயேசு தமது மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்.

இயேசு யாரிடம் திருமுழுப் பெற்றார்?

Image
இயேசு திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

இயேசு திருமுழுக்குப் பெற்றாரா?

Image
ஆம், தமது முப்பதாம் வயதில் திருமுழுக்குப் பெற்றார்.