Posts

Showing posts from 2025

ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே

ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, இதுவரை உதவிநீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஜீவநின் ஊற்று நீரே என் ஜீவிதம் மாற்றினீரே ஜீவநின் ஊற்று நீரே என் ஜீவிதம் மாற்றினீரே என் வாழ்வின் ஆதாரமே ஒளி தரும் தீபம் நீரே என் வாழ்வின் ஆதாரமே ஒளி தரும் தீபம் நீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, எபெனேசரே, இதுவரை உதவிநீரே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்கம் நான் அடைவதில்லை. உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்கம் நான் அடைவதில்லை. ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே எபெனேசரே, எப...

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்I am still breaking Lord still breaking

Image
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே

இன்றைய மன்னா

Image
*DAILY MANNA:* *மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.* *எபேசியர் 4 : 2-3* ✅ மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புங்கள்.  தேவனுடைய அன்பிலே உங்களை காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தை பெறக் காத்திருங்கள்.  நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்,  உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார் தேவன்,  கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு புனிதமான வாழ்க்கையாகும், அன்பு நிறைந்த ஸ்நேகத்தின் வாழ்க்கையாகும், யாவரையும் அரவணைத்து போ...