மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள்

1. ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியே நிலைநாட்டுங்கள், 
நேர்மையைக் கடைப்பிடிய்ங்கள்; 
நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; 
நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.

2. இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்; 
ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து; 
எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு,
இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர்.

3. ஆண்டவரோடு தம்மை இணைத்துக் கொண்ட பிற இனத்தவர்,
தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி என்று சொல்லாதிருக்கட்டும்.

எசாயா 56
1 முதல் 3 முடிய

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு