மீட்புக்காக நன்றி கூறிடுவேன் ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்- Meethipukaga Nantri Kooriduven Andavarin Thirupeiyarai

மீட்புக்காக நன்றி கூறிடுவேன்
ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்

1. ஆண்டவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நான் என்ன கைம்மாறு செய்வேனோ
நான் போற்றிடுவேன் ஆ பாடிடுவேன் ஆ புகழ்ந்திடுவேன்

2. என்மீது அவரது அருளன்பு நிலைத்தது
புகழ்ச்சி பலியினைச் செலுத்திடுவேன்

3. அவரே என் வலிமையும் திடமுமாய் இருக்கிறார்
அவரே எனக்கு மீட்பானார்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு