Posts

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க, jeevan thantheer ummai aaraathikkavaala vaiththeer ummai aaraathikka

Image
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை – 3 ஓ – நித்தியமானவரே நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க

நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே, Nandri Endra Vaarthaikku Uriyavarae

Image
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே-2 என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2 உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம் நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2 உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி

ஆனந்தத் திருநாள் கொண்டாடுவோம் அல்லேசியாரின் பண்பாடுவோம், Annatha Thirunal Koondadiduvom Allesiyarin Pannipaadiduvom lyrics

Image
ஆனந்தத் திருநாள் கொண்டாடுவோம் அல்லேசியாரின் பண்பாடுவோம் மாந்தர்கள் நாமிங்குக் கூடிடுவோம் மலர்மாலை சூடிடுவோம் ஆ...  ஆ... ஆவர்புகழ் வாழ்க - 2 திருநாள் (2) மகிழ்வோம் (2) புனிதரே நீர் வாழ்க 1. இறைமகன் இயேசுவுடன் உறவாடிய உன் மனம் போல் -2 பாவக்குறையால் வருந்திடும் சிறியோர் எங்களை மாற்றிடும் வரம் தருவாய் 2. அலகையின் தொல்லைகளை அகன்றோடிட செய்தவன் நீ - 2 இந்த உலகின் மாயையில் உழலும் தீயவர் நிலையை மாற்றிடுவாய்

വിശുദ്ധ അന്തോനീസിനോടുള്ള നൊവേന

Image
പ്രാരംഭ ഗാനം ( അദ്ധ്വാനിക്കുന്നവര്‍ക്കും... എന്ന രീതിയില്‍.) പാദുവാപ്പതിയെ, ദൈവ  സ്നേഹത്തിന്‍ കേദാരമെ  നേര്‍വഴി കാട്ടേണമെ  പരിശുദ്ധ അന്തോനീസെ..... അമലോത്ഭവ കന്യകതന്‍റെ   മാനസ പുത്രനായ  പരിശുദ്ധ അന്തോനീസെ ഞങ്ങള്‍ക്കായ്‌ പ്രാര്‍ത്ഥിക്കണെ  (പാദുവാപ്പതിയെ..) പൈതലാം യേശുവിനെ  തൃകൈയില്‍ ഏന്തിയോനെ  തൃപ്പാത പിന്‍തുടരാന്‍  ത്രാണിയുണ്ടാകേണമെ ..... (പാദുവാപ്പതിയെ..) ക്രൂശിന്‍റെ അടയാളത്താല്‍  ദുഷ്ടത നീക്കിയോനെ  ആലംബഹീനര്‍ക്കെന്നും  മദ്ധ്യസ്ഥനാകേണമെ  (പാദുവാപ്പതിയെ..) പ്രാരംഭ പ്രാര്‍ത്ഥന അദ്ഭുത പ്രവര്‍ത്തകനായ വിശുദ്ധ അന്തോനീസിനെ ഞങ്ങള്‍ക്കെന്നും സഹായമരുളുന്ന മദ്ധ്യസ്ഥനായി നല്‍കിയ ദൈവമെ, ഞങ്ങള്‍ അങ്ങയെ സ്തുതിക്കുന്നു. അങ്ങു ഞങ്ങള്‍ക്കുനല്‍കിയിട്ടുള്ള എല്ലാ അനുഗ്രഹങ്ങള്‍ക്കും ഞങ്ങള്‍ പൂര്‍ണഹൃദയത്തോടെ നന്ദിപറയുന്നു. ഞങ്ങളുടെ ജീവിതത്തില്‍ വന്നുപോയിട്ടുള്ള പാപങ്ങളെയോര്‍ത്തു കണ്ണിരോടെ പശ്ചാത്തപിച്ചു മാപ്പുചോദിക്കുന്നു. ഞങ്ങളുടെ അനുദിനജീവിതത്തെ അങ്ങ്‌ ആശീര്‍വദിച്ചനുഗ്രഹിക്കേണമെ. ആത്മീയവും ശാരീരികവുമായ എല്ലാ ആപത്തുകളില്‍നിന്നും ഞങ്...

புனித அந்தோனியாரை நோக்கி பொது மன்றாட்டு

Image
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே, கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம். புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே!நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம பிள்ளைகளின் மன்றாட்டுக்களை கேட்டருரும். உமது ஆதரவை நாடிவந்துள்ள உம அடியார் எம்மீது உம கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியவற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும். எங்கள் அன்புக்குரிய புனித அந்தோனியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்திற்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், ...

ईश्वर की दस आज्ञाऍ

Image
1- मैं प्रभु तेरा परम ईश्वर हूँ। प्रभु अपने परमेश्वर की अराधना करना। उसको छोड़ और किसी की नहीं। 2- प्रभु अपने परमेश्वर का नाम व्यर्थ न लेना। 3- प्रभु का दिन पवित्र रखना। 4- माँ-बाप का आदर करना। 5- मनुष्य की हत्या न करना। 6- व्याभिचार न करना। 7- चोरी न करना। 8- झूठी गवाही न देना। 9- परस्त्री की कामना न करना। 10- पराये धन पर लालच न करना।

இறைவனே என்னைக் காக்கின்றார் இனியொரு குறையும் எனக்கில்லை, Iraivan Yennai Kaakintar Inneoru Kooraium Yennakillai

Image
இறைவனே என்னைக் காக்கின்றார் இனியொரு குறையும் எனக்கில்லை நிறைவழி நோக்கி நடத்திடுவார் நிம்மதியோடு நான் வாழ்வேன் (2) 1. பகலின் வெம்மையில் பயமில்லை இருளின் நிலவிலும் தீமையில்லை (2) நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார் உன் கால் இடற விடுவதில்லை உன்னதர் என்றும் அயர்வதில்லை 2 2. இன்றும் என்றும் காப்பவராம் பயணத்தில் துணையும் அவர் கரமாம் (2) நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார் தீமையைக் கண்டு நான் அஞ்சேன் நலமாய் நிதமும் நான் வாழ்வேன் - 2 3. உன்னதம் அமைதியில் மலரட்டுமே உன்னெழில் நீதியில் ஒளிரட்டுமே (2) நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார் நன்மைகள் எங்கும் நிலவட்டுமே இறைவனின் நிழலில் வாழட்டுமே - 2