ஆனந்தத் திருநாள் கொண்டாடுவோம் அல்லேசியாரின் பண்பாடுவோம், Annatha Thirunal Koondadiduvom Allesiyarin Pannipaadiduvom lyrics

ஆனந்தத் திருநாள் கொண்டாடுவோம்
அல்லேசியாரின் பண்பாடுவோம்
மாந்தர்கள் நாமிங்குக் கூடிடுவோம்
மலர்மாலை சூடிடுவோம் ஆ...  ஆ... ஆவர்புகழ் வாழ்க - 2
திருநாள் (2) மகிழ்வோம் (2) புனிதரே நீர் வாழ்க

1. இறைமகன் இயேசுவுடன் உறவாடிய
உன் மனம் போல் -2
பாவக்குறையால் வருந்திடும் சிறியோர்
எங்களை மாற்றிடும் வரம் தருவாய்

2. அலகையின் தொல்லைகளை
அகன்றோடிட செய்தவன் நீ - 2
இந்த உலகின் மாயையில்
உழலும் தீயவர் நிலையை மாற்றிடுவாய்


Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு