நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே, Nandri Endra Vaarthaikku Uriyavarae
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
நம்பி வரும் எவரையும் காப்பவரே-2
என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2
உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி
2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2
உம் கண்கள் என் கோலை கண்டதையா
துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி
Comments