Yaridam Selvom Iraivaa - யாரிடம் செல்வோம் இறைவா

யாரிடம் செல்வோம் இறைவா

வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன

யாரிடம் செல்வோம் இறைவா

இறைவா    (4)


அலைமோதும் உலகினிலே

ஆறுதல் நீ தர வேண்டும்    (2)

அண்டி வந்தோம் அடைக்கலம் நீ  (2)

ஆதரித்தே அரவணைப்பாய்    (2)


மனதினிலே போராட்டம்

மனிதனையே வாட்டுதையா  (2)

குணமதிலே மாறாட்டம்  (2)

குவலயந்தான் இணைவதெப்போ   (2)


வேரறுந்த மரங்களிலே

விளைந்திருக்கும் மலர்களைப் போல்   (2)

உலகிருக்கும் நிலை கண்டு      (2)

உனது மனம் இரங்காதோ       (2)

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு