மூவேளை மன்றாட்டு

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூது உரைத்தார் - மரியா தூய ஆவியாரால் கருவுற்றார் - அருள் மிகப்

இதோ ஆண்டவரின் அடிமை. - உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்.

வாக்கு மனிதர் ஆனார். - நம்மிடையே குடிகொண்டார். - அருள் மிகப் 

கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி / இறைவனின் தூய
அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - அருள் மிகப் 

மன்றாடுவோமாக:

இறைவா / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழி
யாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் /
நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக. / எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு