அகழ்ந்திடுவார் தம்மை Agailinthiduvar thamimai
அகழ்ந்திடுவார் தம்மை -என்றும்
அன்புடன் நிலம் தாங்கும்
என்னதான் குறைகள் செய்தாலும்
உன் இதயம் தாங்கும்
என்றும் எனைத் தாங்கும்
அழுதாலும் உன் கரம் தேற்றும்
மகிழ்ந்தாலும் அது உன் நிழலில்
உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும்
வாழ்வது உன்னாலே
வல்லவன் நீயின்றி - என்
இதயத்தில் நிறைவில்லை
உந்தன் தாளில் கூடும்
நானும் ஒன்றாவேன்
உன்திரு நாளில் என்னுள்ளம்
மங்களம் பாடும் தன்னில்லம்
உன் நினைவாலே தெய்வீகம் வாழ்வு பெறும்
Comments