அரோக்கிய தாயே அம்மா அம்மா உந்தன் அருள் பதம் நாடி வந்தேன் || Arokiya Thaey Amma untham Arul Patham

ஆரோக்கிய தாயே அம்மா அம்மா உந்தன் 
அருள் பதம் நாடி வந்தேன் 
மயங்கிடும் மனதினில் மரியே என் அன்னையே
இறையருள் நிறையச் செய்வாய் 

சங்கீதம் பொங்கும் சந்தோஷ வேளையிலே
பொங்கும் மனம் தினம் கொண்டாடும் மாதவமே
உன்னைத் தான் நம்பி தான் உலகதை உனக்களித்தார்
தேவன் வியந்தார் மகிழ்ந்தார்  உன் பெருமை எண்ணித்தான்

உள்ளம் முழுதும் நீ தந்தாயே  தேவனுக்கு
எண்ணம் போல அருள் தந்தாளும் தாரகையே
எண்ணிலா நெஞ்சங்களை இறைவனின் பதம் கொணர்ந்தாய் 
இறை நிழலாய் நிறைவாய் என் வாழ்வில் வருவாய்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு