Posts

Showing posts from February, 2024

ABA DAIVAME ALIYUM SNEHAME - MALAYALAM LYRICSആബാ ദൈവമേ അലിയും സ്നേഹമേ

Image
ആബാ ദൈവമേ അലിയും സ്നേഹമേ ആശാ നാളമേ അഭയം നല്കണേ നിന്റെ ദിവ്യ രാജ്യം മന്നിടത്തിൽ വരണം നിന്റെ ഉള്ളം ഭൂവിലെങ്ങും നിറയാൻ മണ്ണും വിണ്ണും പാടും നിന്റെ പുണ്യ ഗീതം പാരിടത്തിൽ ദൈവരാജ്യം പുലരാൻ അന്നന്നുള്ള ദിവ്യഭോജ്യം ഞങ്ങൾക്കെന്നും നല്കീടെണം താതനാം മഹേശനെ.......... (ആബാ ...) സ്വർഗരാജ്യ സീയോനിൽ വാനദൂതരെല്ലാരും കീർത്തിക്കും രാജാവേ മന്നിടത്തിൽ മാലോകർ ആമോടത്തോടോന്നായി പൂജിക്കും രാജാവേ നിന്റെ ദിവ്യ രാജ്യം മന്നിടത്തിൽ വരണം നിന്റെ ഉള്ളം ഭൂവിലെങ്ങും നിറയാൻ മണ്ണും വിണ്ണും പാടും നിന്റെ പുണ്യ ഗീതം പാരിടത്തിൽ ദൈവരാജ്യം പുലരാൻ അന്നന്നുള്ള ദിവ്യഭോജ്യം ഞങ്ങൾക്കെന്നും നല്കീടെണം താതനാം മഹേശനെ.......... (ആബാ ...) അധ്വാനിച്ചീടുന്നോനും ഭാരം വഹിക്കുന്നോനും ആലംബം നീയല്ലോ പ്രത്യാശിച്ചീടുന്നോർക്ക് നിത്യരക്ഷയേകീടും ആനന്ദം നീയല്ലോ നിന്റെ ദിവ്യ രാജ്യം മന്നിടത്തിൽ വരണം നിന്റെ ഉള്ളം ഭൂവിലെങ്ങും നിറയാൻ മണ്ണും വിണ്ണും പാടും നിന്റെ പുണ്യ ഗീതം പാരിടത്തിൽ ദൈവരാജ്യം പുലരാൻ അന്നന്നുള്ള ദിവ്യഭോജ്യം ഞങ്ങൾക്കെന്നും നല്കീടെണം താതനാം മഹേശനെ.......... (ആബാ ...)

ARADHANAKKETTAM YOGYANAYAVANE ആരാധനയ്ക്കേറ്റം യോഗ്യനായവനേ--

Image
ആരാധനയ്ക്കേറ്റം യോഗ്യനായവനേ അനശ്വരനായ തമ്പുരാനേ അങ്ങേ സന്നിധിയിൽ അര്‍പ്പിക്കുന്നീ കാഴ്ചകൾ അവിരാമം ഞങ്ങൾ പാടാം,  ആരാധന, ആരാധന നാഥാ ആരാധനാ ഈ തിരുവോസ്തിയിൽ കാണുന്നു ഞാൻ ഈശോയെ നിൻ ദിവ്യരൂപം ഈ കൊച്ചുജീവിതമേകുന്നു ഞാൻ ഈ ബലിവേദിയിലെന്നും അതിമോദം ഞങ്ങൾ പാടാം ആരാധന, ആരാധന നാഥാ ആരാധനാ ഈ നിമിഷം നിനക്കേകിടാനായ്‌ എൻ കൈയിലില്ലൊന്നും നാഥാ പാപവുമെന്നുടെ ദു:ങ്ങളും തിരുമുന്നിലേകുന്നു നാഥാ അതിമോദം ഞങ്ങൾ പാടാം ആരാധന, ആരാധന നാഥാ ആരാധനാ

ANAYUNNITHA NJANGAL LYRICS- അണയുന്നിതാ ഞങ്ങൾ ബലിവേദിയിൽ

Image
അണയുന്നിതാ ഞങ്ങൾ ബലിവേദിയിൽ ബലി അർപ്പണത്തിനായ് അണയുന്നിതാ (2) നാഥന്റെ കാൽവരി യാഗത്തിൻ ഓർമ്മകൾ അനുസ്മരിക്കാൻ അണയുന്നിതാ (2) നാഥാ ഈ ബലിവേദിയിൽ കാണിയ്കയായ് എന്നെ നല്കുന്നു ഞാൻ (2) അന്നാ കാൽവരി മലമുകളിൽ തിരുനാഥൻ ഏകിയ ജീവാർപ്പണം (2) പുനരർപ്പിക്കുമീ തിരുവൾത്താരയിൽ അണയാം ജീവിത കാഴ്ച്ചയുമായ്‌ തിരുമുൻപിൽ (2) സ്നേഹം മാംസവും രക്തവുമായി എൻനാവിൽ അലിയുന്ന ഈവേളയിൽ (2) എൻ ചെറുജീവിതം നിൻ തിരുകൈകളിൽ ഏകാം നാഥാ നിൻ മാറിൽ ചേർത്തണയ്കൂ (2)

nanna priya yesuve ನನ್ನ ಪ್ರಿಯ ಯೇಸುವೆ

Image
ನನ್ನ ಪ್ರಿಯ ಯೇಸುವೆ ನೀನು ಎಷ್ಟೋ ಸುಂದರ ಬಾಳ ಬಂಗಾರ ನನ್ನ ಬಾಳ ಬಂಗಾರ ನೀನಿರುವೆ ನನಗೆ ಭಯವೇ ಇಲ್ಲ ನೀನಿರುವೆ ನನಗೆ ಸೋಲಿಲ್ಲ 1.ಹಸಿರಾದ ಹುಲ್ಲಿನ ಗಾವಲಲ್ಲಿ ಅನುದಿನವೂ ನನ್ನ ನಡೆಸುವೇ ನೀ 2.ಆಸೆ ಆಕಾಂಕ್ಷೆ ಏನಿದ್ದರೂ ಅನುಗ್ರಹಿಸುವೆ ನೀ ಆನಂದದಿ 3.ದಾರಿ ತಪ್ಪಿದಾಗ ಕರಹಿಡಿದು ತೋರುತ್ತಾ ಬರುವೆ ಸರಿದಾರಿಯ

அன்பு என்பது வல்லமை ஆக்கம் அளித்திடும் ஆற்றலே, Anbu Yenbathu Vallamai Aakam Allithidum Attalaley

Image
அன்பு என்பது வல்லமை ஆக்கம் அளித்திடும் ஆற்றலே அர்த்தம் ஆக்கிடும் வாழ்விலே அன்பு என்றும் வாழுமே நின்று நிலைக்கும் எதுவுமே அன்பு உருவம் கொடுத்ததே தன்னை வழங்கும் இதயமே அன்பில் நனைந்தே கனிந்ததே ஆள விடுங்கள் அன்பையே அன்பையே அன்பையே வாழும் தெய்வம் நம்மிலே நம்மிலே நம்மிலே உயிர்கள் அனைத்தின் இயக்கமாய் இயங்கும் உலகின் ஏக்கமாய் ஏங்கும் மனங்களின் இதயமாய் அனைத்தின் நிறைவும் அன்புதான் ஆள விடுங்கள் அன்பையே அன்பையே அன்பையே வாழும் தெய்வமே நம்மிலே  நம்மிலே நம்மிலே 

அன்பினால் பற்றியெரியும் உள்ளம் வேண்டும், Anbinal Patriyerium Ullam Vendum

Image
அன்பினால் பற்றியெரியும் உள்ளம் வேண்டும் அன்பினால் குறைகளையும் ஏற்க வேண்டும் அனுதினமும் அரவணைக்கும் எந்தன் தெய்வமே அடியெடுத்து வைக்கின்றோம் உந்தன் பாதமே எமக்காக உயிர் நீத்த இயேசு தெய்வமே உம்முகமே காணாமல் உம்குரலே கேளாமல் வாழ்கின்ற வாழ்வினால் பயன் என்னவோ உம்மிரக்கத்தில் யாம் வாழ வேண்டும் உம்மிதயத்தில் யாம் துயில வேண்டும் உமதன்பினால் யாம் வளர வேண்டும் வல்லமையால் வழிநடத்தும் வல்ல தேவனை வாயார வாழ்த்தாமல் உளமாரப் பாடாமல் வாழ்கின்ற வாழ்வினால் பயன் என்னவோ உம்மிரக்கத்தில் யாம் சுவாசிக்கின்றோம் உம்மிதயத்தில் யாம் வாழ்வு காண்கின்றோம் உமதன்பினால் யாம் நிறைவு பெறுகிறோம்

அனைத்திலும் உயர் நெறி அன்பே அன்பே அன்பே, Annaithilum Uyar Neeri Anbey Anbey Anbey

Image
அனைத்திலும் உயர் நெறி அன்பே அன்பே அன்பே அதனை அனைவரும் ஏற்றிப் போற்றுவோம் ஏற்று வாழுவோம் மண்ணோர் மொழிகள் பேசிடினும் விண்ணோர் மொழிகள் பேசிடினும் அன்பு நமக்கு இல்லையெனில் ஒலிக்கும் வெண்கல நிலையாவோம் அறிவு அனைத்தும் இருந்தாலும் மறைநூல் யாவும் தெரிந்தாலும் அன்பு நமக்கு இல்லையெனில் நம்மில் ஒன்றும் பயனில்லை மலையைப் பெயர்க்கும் அளவுக்கு மாண்புறு விசுவாசம் இருந்தாலும் மனதில் அன்பு இல்லையெனில் மண்ணில் நமக்கு என்ன பயன் உடைமை யெல்லாம் கொடுத்தாலும் உடலைத் தியாகம் செய்தாலும் அன்பு நமக்கு இல்லையெனில் நம்மால் நமக்கு என்ன பயன்

அழகான உலகம் ஒன்றை கண்டேன் இறைவா, Azlagana Ullagam Ontrai Kannden Iraiva

Image
அழகான உலகம் ஒன்றை நான் கண்டேன் இறைவா அது அன்பும் பகிர்வும் ஒர் நிலை தலைவா அன்பே வாழ்வாகிட பகைமை அழியக் கண்டேன் உறவில் உண்மை இணைந்திடவே மனங்கள் மகிழக் கண்டேன் அதுவே உனதாட்சி என உணர்ந்தேன் வருக வருக உனதாட்சி எங்கும் வருகவே  அன்பும் உறவும் பெருகி மனித இனமும் வாழவே பகிர்வு வளர்ந்திடவே வறுமை ஒழியக் கண்டேன் நீதியும் நேர்மையும் தளிர்த்திடவே  மனிதம் மலரக் கண்டேன் அதுவே உனதாட்சி என உணர்ந்தேன் வருக வருக உனதாட்சி எங்கும் வருகவே பகிர்வு நீதி பரவி மனித இனமும் வாழவே

✠மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள், Seven Founders of the Servite Order

Image
*✠ மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் ✠* *(Seven Founders of the Servite Order)* வகை: அர்ப்பண வாழ்க்கை நிறுவனம் (Mendicant Order (Institute of Consecrated Life) மரியான் பக்தி சமுதாயம் (Marian Devotional Society) உருவாக்கம்: ஆகஸ்ட் 15, 1233 உலகின் வசதி வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு நகரிலுள்ள ஏழு முக்கிய பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து, தங்கள் வீடுகளையும், உத்தியோகங்களையும் விட்டுவிட்டு, நேரடியாக கடவுளுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக தனிமையில் வாழப் போகிறார்கள் என்று நினைக்க இயலுகிறதா? ஆனால், கி.பி. 13ம் நூற்றாண்டின் மத்தியில், இத்தாலி நாட்டின் மேற்கு-மத்திய பிராந்தியமான “டுஸ்கனியின்” (Tuscany) வளர்ந்த, வளமான, பணக்கார தலைநகரான “ஃபுளோரன்ஸ்” (Florence) நகரில் இதுதான் நடந்தது. அரசியல் சச்சரவுகளாலும், "கத்தாரியின்" (Catharism) மதங்களுக்கு எதிரான கொள்கைகளாலும் சின்னாபின்னமாகியிருந்த அக்காலத்தில் அறநெறிகள் குறைவாகவும், சமயங்களும் ஆன்மீக உணர்வுகளும் அர்த்தமற்றதாகவும் தோன்றியது. கி.பி. 1240ம் ஆண்டு, ஃபுளோரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த ...

தாவக்கால தியானம்

Image
🌿🌹🌿🌹🌿🌹🌿🌹 *சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின் பேரில் தியானங்கள்..!!*  *சாம்பல் புதனுக்குப் பின்வரும் சனிக்கிழமை*  *4 - ம் நாள் தியானம்*  சேசுநாதருடைய ஆத்துமம் அடைந்த கஸ்தி வியாகுலங்கள்  *1-ம் ஆயத்த சிந்தனை -* “என் ஆத்துமமானது மரணத்துக்கு ஏதுவான துயரம் கொண்டிருக்கிறது” என்று சேசுநாதர் தமது சீஷர்களுக்குத் திருவுளம்பற்றுகிற வாக்கியத்தை நீ கேட்பதாக ரூபிகரித்துக் கொள்.  *2-ம் ஆயத்த சிந்தனை -* துன்ப துயர வேளையில் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு முழுதும் அமைந்திருப்பதற்காக தேவ உதவியை மன்றாடிக் கேள்.  *தியானம்:* சேசுநாதர் துயரமடையவும் சஞ்சலப்படவும் பயப்படவும் தொடங்குகிறார். அற்பப் பாவ முதலாய் அணுகாமலிருந்த நமது திவ்ய கர்த்தர் இவ்வளவு பயமும் நடுக்கமும் கொள்வதற்குக் காரண மென்ன? அவர் கொஞ்ச நேரத்துக்குள்ளே படப்போகிற பாடுகளை எல்லாம் தூரதிருஷ்டியால் கண்டு வேதனைப்படுகிறார். தமது கையால் கணக்கற்ற நன்மை உபகாரங்களை அடைந்த யூதாஸ் இஸ்காரியோத் சதிமானமாய்த் தம்மைப் பிடிக்கத் தேடி திரிகிறதையும் தம்மைக் கட்டக் கயிறு சங்கிலிகளையும், தம்மை அடிக்கப் பிரம்பு சாட்டைகள...

ஜெபங்கள்

Image
🌹🙏✝️💒🛐✝️🙏🌹 🌹✝️ *தூய மிக்கேல் அதி தூதரே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🧎 🌹✝️ *தூய கபிரியேல் அதி தூதரே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🧎 🌹✝️ *தூய ரபேல் அதி தூதரே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🧎 🌹✝️ *சகல தூதர்களே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🧎 🌹✝️ *சகல புனிதர் - புனிதைகளே* - எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🧎 🌹✝️ *ஆமென்* ✝️🧎✝️  🌹🙏✝️💒🛐✝️🙏🌹

புனித சவேரியாருடைய விருப்பமான செபம்

Image
இயேசுவே, உம்மை உமக்காகவே அன்பு செய்கிறேன். ஏனென்றால் சிலுவை மரத்தில் உம் அன்பால் என்னை அணைத்துக் கொண்டீர். ஆணிகள், ஈட்டி, இகழ்ச்சிகள்,  மரணம் இவைகளை அனுபவித்து என்னை அரவணைத்தீர். நான் உமக்கு எதிராயிருப்பேன் என்று தெரிந்தும் எனக்காக இவ்வளவும் ஏற்றுக் கொண்டீர்! என்னை எப்பொழுதும் அன்பு செய்யும் இயேசுவே! உம்மை நான் ஏன் அன்பு செய்யக்கூடாது? நீர் மோட்சம் கொடுப்பீர் என்றல்ல! நான் அன்பு செய்வது அல்லது எரி நரகத்தில் தள்ளிவிடுவீர் என்பதற்காகவும் அல்ல‌. என்னை ஏற்றுக் கொண்ட உம் அன்பை முன்னிட்டு நான் உம்மை நேசிக்க துடிக்கிறேன். என்றென்றும் என் இதய வேந்தனாக இருப்பீராக!.