அவரே என் கன்மலையே அவரே என் காவலரே! அவரே என் அடைக்கலமே
அவரே என் கன்மலையே அவரே என் காவலரே! அவரே என் அடைக்கலமே அவரே என் ஆண்டவரே ! என் கோட்டையும், என் இரட்சிப்பும், என் தேவனும் —-என் இயேசுவே! என் துருகமும், என் கேடகமும் , என் நம்பிக்கை — என் இயேசுவே! அவரே என் ஆறுதலே, அவரே என் ஆதரவே! அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 1.எத்தனையோ நன்மைகளை என்வாழ்வில் நீர் செய்பவரே, நன்றியுடன் நான் துதிக்கிறேன் நன்மைகளை நினைக்கிறேன் ! அவரே என் மறைவிடமே அவரே என் புகலிடமே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 2.நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி வந்து நீர் உதவினீரே கரம்பிடித்து என்னை நடத்தினீர் கைவிடமாட்டீர் ! அவரே என் சமாதனரே அவரே என் துணையாளரே அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா 3.காற்றினிலே அலைகின்ற இலைப்போல நான் திரிந்தேனே! நீர் வந்தீர் என் வாழ்விலே தஞ்சம்மானீரே ! நீரே என் கன்மலையே, நீரே என் காவலரே. நீரே என் அடைக்கலமே நீரே என் ஆண்டவரே ! என் கோட்டையும், என் இரட்சிப்பும், என் தேவனும் —-என் இயேசுவே! என் துருகமும், என் கேடகமும் , என் நம்பிக்கை — என் இயேசுவே! அவரே என் ஆறுதலே, அவரே என் ஆதரவே! அல்லேலுயா அல்லேலுயா