அஸ்திபாரம் இயேசு அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே

அஸ்திபாரம் இயேசு (2)
அதின்மேலே கட்டும் உடன் வேலையாட்களும் நாமே

1. பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
பொன்னினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்

2. கலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
மரதினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்

3. புல்லினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
வைக்கோலினாலே காட்டுபவன் யாரோ! யாரோ!
அக்கினி தான் கட்டிடத்தை சோதித்திடுமே
அது நிலைத்திருந்தால் கட்டினவன் லாபமடைவான்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு