அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே அடியெடுத்து நான் செல்லும் பாதைகள் | Arravanaikum Anbu Deivamey Yesuvey Adiyeduthu

அரவணைக்கும் அன்பு தெய்வமே - இயேசுவே
அடியெடுத்து நான் செல்லும் பாதைகள் எல்லாம்
என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டும்

சோகங்கள் பல கோடி சூழ்ந்திடும் வேளையில் - உன்
சிறகினில் எனை மூடி அடைக்கலம் தர வேண்டும்
உந்தன் புது உறவிலே கவலை எல்லாம் மறந்து 
உலகெல்லாம் நற்செய்திப் பணியினைத் தொடர்வேன்

வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் - உன் 
வல்லமைக் கரம் என்னில் இருந்திட வேண்டும்
உந்தன்நல் துணையிலே பாதையினைத் தெரிந்து
எந்நாளும் நிலைவாழ்வுப் பயணம் தொடர்வேன்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு