அவரே என் கன்மலையே அவரே என் காவலரே! அவரே என் அடைக்கலமே

அவரே என் கன்மலையே
அவரே என் காவலரே!
அவரே என் அடைக்கலமே

அவரே என் ஆண்டவரே !

என் கோட்டையும், என் இரட்சிப்பும்,
என் தேவனும் —-என் இயேசுவே!
என் துருகமும், என் கேடகமும் ,
என் நம்பிக்கை — என் இயேசுவே!
அவரே என் ஆறுதலே,
அவரே என் ஆதரவே!
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா

1.எத்தனையோ நன்மைகளை
என்வாழ்வில் நீர் செய்பவரே,
நன்றியுடன் நான் துதிக்கிறேன்
நன்மைகளை நினைக்கிறேன் !
அவரே என் மறைவிடமே
அவரே என் புகலிடமே
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா

2.நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி வந்து நீர் உதவினீரே
கரம்பிடித்து என்னை நடத்தினீர்
கைவிடமாட்டீர் !
அவரே என் சமாதனரே
அவரே என் துணையாளரே
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா

3.காற்றினிலே அலைகின்ற 
இலைப்போல நான் திரிந்தேனே!
நீர் வந்தீர் என் வாழ்விலே
தஞ்சம்மானீரே !
நீரே என் கன்மலையே,
நீரே என் காவலரே.
நீரே என் அடைக்கலமே
நீரே என் ஆண்டவரே !
என் கோட்டையும், என் இரட்சிப்பும்,
என் தேவனும் —-என் இயேசுவே!
என் துருகமும், என் கேடகமும் ,
என் நம்பிக்கை — என் இயேசுவே!
அவரே என் ஆறுதலே,
அவரே என் ஆதரவே!
அல்லேலுயா அல்லேலுயா

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு