தூயவர் தூயவர் தூயவர் மூவுல கிறைவனாம் ஆண்டவர்

தூயவர் தூயவர் தூயவர்
மூவுல கிறைவனாம் ஆண்டவர்

வானமும் வையமும் யாவுமும்
மாட்சிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா

ஆண்டவர் திருப்பெயரால்
வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு