உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம் மகிழுதையா | Ummai Uyarthi Uyarthi Ullam Mazkilthaiya Lyrics

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா

கரம் பிடித்து நடத்துகின்றீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி - உம்மை

கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்

நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

வலுவூட்டும் திருஉணவே
வாழவைக்கும் நல்மருந்தே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு