ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் | oru thaai thertuvathu pol

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்

அல்லேலூயா - 4

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே

கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்த்வார்

எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு