அருள்நிறை மரியாயே ஆண்டவர் உம்முடனே | Arulnirai mariyayey Andavar ummudaney

அருள்நிறை மரியாயே ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள் ஆசீர் பெற்றவள் நீரே
உம் திருவயிற்றின் கனியவர் இயேசுவும் ஆசீர் பெற்றவரே
வாழ்க தாயே வாழ்க வாழ்க மரியே வாழ்க

1. புனித மரியாயே இறைவனின் தாயே
பாவி எமக்காக இப்பொழுதும் எப்பொழுதும்
எங்கள் மரணநேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்
வாழ்க தாயே வாழ்க வாழ்க மரியே வாழ்க

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு