மங்களம் மங்களம் மங்களமே ,Mangalam Mangalam Mangalamae

மங்களம் மங்களம் மங்களமே

1. மணமக்கள் மாண்புரவே
மணவாழ்வு இன்புரவே
மணவாளன் இயேசுவின்
மாசில்லா ஆசியால்
மணமக்கள் இணைந்திடவே
ஆ ஆ ஆ

2. ஆதாமும் ஏவாளோடும்
ஆபிரகாம் சாராளோடும்
ஆதியில் ஆண்டவன்
அனாதி திட்டம்போல்
ஆண்பெண்ணும் சேர்ந்திடவே
ஆ ஆ ஆ

3. இல்லறம் நிலங்கிடவே
நல்லறம் தொலங்கிடவே
வல்லவன் வான்பதன்
வழிகாட்டும் வார்த்தையில்
பல்லாண்டு வாழ்ந்திடவே
ஆ ஆ ஆ

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு