கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் | karthar unnai nithamum nadathi

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வரட்சியில் திரட்சியை தருவார்
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
துதிப்போரை கை விட மாட்டார்
நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நீபச் சொல்லை நடு நின்று நீக்கி
கிருபை என்னும் மதிலை பணிவார்
உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார்
அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார்

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வரட்சியில் திரட்சியை தருவார்
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
துதிப்போரை கை விட மாட்டார்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு