அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்

அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்
இறைவன் அழைப்பை ஏற்று அவரில் மகிழுங்கள் இறையரசின்

1. இயேசுவில் நாமும் வாழ்ந்திட வேண்டும்
அவரின் பாதையிலே நாம் நடந்திட வேண்டும் (2)
பாவம் போக்கிட வேண்டும் கோபம் நீக்கிட வேண்டும்
என்றும் - அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் - 2

2. ஆவியின் வரங்கள் நாம் பெற வேண்டும்
அவரின் ஆற்றலோடு பணிபுரிய வேண்டும் (2)
மனிதம் மலர்ந்திட வேண்டும் புனிதம் அடைந்திட வேண்டும்
அதனால் - இடைவிடாது நாம் செபிக்க வேண்டும் - 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு