ஆண்டவரின் திருச்சந்நிதியில்ஆனந்தமுடனே பாடுவோமே

ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம்
அவரின் பாதைகளை செம்மையாய் ஆக்குவோம் (2)
செல்லுவோம் - 2 அவர் வழியில் நாம் செல்லுவோம் (2)

1. பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவச் செய்வோம்
மலைகள் குன்றுகளெல்லாம் தாழ்த்தி வைப்போம் (2)
கோணலானவற்றை நேராக ஆக்குவோம் - 2
கரடுமுரடானவற்றை சமமாக்கி வழிநடப்போம்

2. மனிதரெல்லாரும் தமது மீட்பைக் காண
கடவுள் வந்துவிட்டார் நம்மைக் கண்டுவிட்டார் (2)
மனம் திரும்புவோம் நற்செய்தி நம்புவோம் -2
விண்ணரசு நெருங்கி விட்டது நம்மிடை வந்துவிட்டது

 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு