இறைமகன் இயேசு அழைக்கின்றார்

இறைமகன் இயேசு அழைக்கின்றார்
இகத்தினில் நமக்கு வாழ்வளிக்க (2)
இறைமகன் இயேசு அழைக்கின்றார்
அல்லேலூயா அல்லேலூயா - 4

1. உயிரும் உணவும் நானே என்றார்
எனை உண்டால் வாழ்ந்திடுவீர் (2)
உலகின் ஒளியும் நானே என்றார்
உண்மையின் வழியும் நானே என்றார்
உலகினில் நமக்குப் புகலிடம் இவரே - 2

2. உன்னத இயேசுவின் பாதம் பணிவோம்
உன்னை அன்பு செய்வது போல
அயலானை நேசி என்றார் (2)
உலகினில் எளியோர்க்கு செய்ததெல்லாம்
எனக்கே செய்தீர் என்றுரைத்தார் - உலகினில் நமக்கு ... ...

 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு