ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும்

ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும்
ஆவியின் கொடைகள் அனைத்தும் அகிலத்தை நிரப்ப வேண்டும்
மானுட நேயங்கள் மண்ணில் மலர வேண்டும் (இந்த) - 2

1. விசுவாசம் அன்பு நம்பிக்கை என்னும்
கடவுளின் கொடைகளில் - அதில்
அன்பொன்று மட்டும் இறைவனின் வழியில் அகிலத்தை ஆளுமே
விண்ணவரின் அன்பின் அரசு
மண்ணவரில் நிலைக்க வேண்டும் (2)

2. புனித பூபாளம் இசைத்திட இணைவோம்
வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம் - 2
சாதிகள் மறைந்து பேதங்கள் ஒழிந்து நம்பிக்கையில் நிலைத்திட
பிறர் குறைகளை மறந்து குற்றங்களை மன்னித்து
சமத்துவம் காணுவோம் - விண்ணவரின் ... ...

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு