அருள் நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
அருள் நிறை மரியே வாழ்க
ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீர் பேறுபெற்றீர்
உம் மகனும் வாழியவே (2)
பரிசுத்த மரியாயே எங்கள் பரமனின்தாயாரே
பாவிகள் எங்களுக்காய் பரமனை மன்றாடும்
இப்போதும் நீர் மன்றாடும எப்போதும் நீர் மன்றாடும்
தீமைகள் நெருங்குகையிலே பரமனை மன்றாடும்
மரணம் வருகையிலே எம்மைத் தாங்குமம்மா (2)
Comments