சம்மதமே இறைவா சம்மதமே தலைவா
சம்மதமே இறைவா சம்மதமே தலைவா
உன் மாலையிலே ஒரு மலராகவும்
பாலையிலே சிறு மணலாகவும் வாழ்ந்திட சம்மதமே இறைவா
மாறிட சம்மதமே
கலங்கும் மனதுடைய
நான் உனக்காவே உன் பணிக்காவே
வாழ்ந்திட வரம் தருவாய்
கருவாக எனை படைத்து உயர் கண்மணியாய் எனை வளர்த்து
கரமதிலே உரு பதித்து கருத்துடனே என்னை காக்கின்றாய்
மலையாய் நான் கணித்த
பெரும் காரியமும் உயர் காவியமும்
மறைந்தே போனது
திருவாக உன்னை நினைத்து உயர் உறவாகவே நெஞ்சில் பதித்து
உன் பெயரை சாற்றிடவே நலம் தரவே எனை அணைக்கின்றாய்
உன் மாலையிலே ஒரு மலராகவும்
பாலையிலே சிறு மணலாகவும் வாழ்ந்திட சம்மதமே இறைவா
மாறிட சம்மதமே
கலங்கும் மனதுடைய
நான் உனக்காவே உன் பணிக்காவே
வாழ்ந்திட வரம் தருவாய்
கருவாக எனை படைத்து உயர் கண்மணியாய் எனை வளர்த்து
கரமதிலே உரு பதித்து கருத்துடனே என்னை காக்கின்றாய்
மலையாய் நான் கணித்த
பெரும் காரியமும் உயர் காவியமும்
மறைந்தே போனது
திருவாக உன்னை நினைத்து உயர் உறவாகவே நெஞ்சில் பதித்து
உன் பெயரை சாற்றிடவே நலம் தரவே எனை அணைக்கின்றாய்
Comments