வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்

வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் - 2

இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் - 2
அன்பும் அருளும் பொழிகின்றார் - 2
என்னை முழுவதும் ஆள்கின்றார்

உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே - 2
யாழும் இசையும் போலவே - 2 
வாழும் இறையில் ஒன்றிப்போம்

கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே - 2
கிறிஸ்து நம்முள் வாழவே - 2
நமக்கு பயமே இல்லையே 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு