இடைவிடா சகாய மாதா இணையில்லா தேவ மாதா || Idaividatha Saghaya matha Inai illa

இடைவிடா சகாய மாதா
இணையில்லா தேவ மாதா
பவவினை தீர்ப்பாள்
பதமுனை சேர்ப்பாள்
நிதம் துணை சேர்ப்பாயே

1. ஆறாத மனப் புண்ணை ஆற்றிடுவாள்-அன்னை
தீராத துயர் தன்னை தீர்த்திடுவாள்
மாறாத கொடுமை நீங்காத வறுமை
தானாக என்றுமே மாற்றிடுவாள் -2

2. கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி
உள்ளம் திறந்து சொல் உன் கதையே
வெள்ளம் போல அவள் கருணை பாய்ந்திட
தேனூறும் வான் வாழ்வு கண்டிடுவாய்- 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு