நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் || Naan Padumbothu En Udhadu -

நான் பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்-2

1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்-2
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக-2

நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது

2.எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே-2
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும்

3.(நான்) கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்-2
(ஒரு) குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும்

4.(என்) இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்-2
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும்

5.(நான்) முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே-2
(என்) பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே-2-நாள்தோறும்


Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு