இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம்

இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு
இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் - 2

பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி - 2
பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே - 2

அப்பத்தை கையெடுத்துஅன்புடனே கொடுத்து - 2
இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் - 2

இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் - 2
எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே - 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு