மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே
மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே-2
புனிதருள் முதல்வனே புகழ் சுமந்த -2
முனிவரனே உம் பதம் பணிந்தோம் -2
1. உழைப்பதன் வருத்தம் நீங்கியதோ
இறைவன் கையில் தவழ்வதனால் (2)
மலை போல் எழும் துயர் வாழ்வினிலே -2
மறைந்ததுவே தாய்மரி துணையால்
2. இறைவனின் பணிகள் செய்வதற்கு
இரவும் நண் பகலும் உமக்கு
மறைதரும் அருள்மொழி பெறுவதற்கு -2
மனத்திடம் தா உன் அடியவர்க்கு
Comments