மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே

மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே-2
புனிதருள் முதல்வனே புகழ் சுமந்த -2
முனிவரனே உம் பதம் பணிந்தோம் -2

1. உழைப்பதன் வருத்தம் நீங்கியதோ
இறைவன் கையில் தவழ்வதனால் (2)
மலை போல் எழும் துயர் வாழ்வினிலே -2
மறைந்ததுவே தாய்மரி துணையால்

2. இறைவனின் பணிகள் செய்வதற்கு
இரவும் நண் பகலும் உமக்கு
மறைதரும் அருள்மொழி பெறுவதற்கு -2
மனத்திடம் தா உன் அடியவர்க்கு

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

வெற்றி தரும் ஜெபமாலை அன்னை கற்று தந்த ஜெபமாலை பாடல் வரிகள் Vetri Tharum Jebamalai Lyrics