எப்படி நான் பாடுவேன்என்ன சொல்லி நான் துதிப்பேன் |Eppadi Naan Paaduvaen Enna Solli Naan Thudhippaen

எப்படி நான் பாடுவேன்

என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை

இரத்தம் சிந்தி மீட்டவரே

இரக்கம் நிறைந்தவரே

அபிஷேகித்து அணைப்பவரே

ஆறுதல் நாயகனே

உந்தன் பாதம் அமர்ந்திருந்து

ஓயாமல் முத்தம் செய்கிறேன்

என்னை விட்டு எடுபடாத

நல்ல பங்கு நீர்தானையா

வருகையில் எடுத்துக் கொள்வீர்

கூடவே வைத்துக் கொள்வீர்

 உளையான சேற்றினின்று

தூக்கி எடுத்தவரே

உந்தன் நாமம் உயர்த்திடுவேன்

உம் விருப்பம் செய்திடுவேன்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு