உம்மை நேசித்திட கற்று தாருமே உம்மை பற்றிக்கொள்ள கிருபை வேண்டுமே| Ummai Nesithida Kartu Tharum Ummai

உம்மை நேசித்திட கற்று தாருமே  
உம்மை பற்றிக்கொள்ள கிருபை வேண்டுமே 

மாயையினால் மனம் மயங்காமலே 
என் கண்கள் உம்மை விட்டு விலகாமலே 
ஜீவிய பாதையில் வழுவாமலே 
என்னை காத்துக்கொள்ளும் எந்தன் ஆத்தும நேசரே 

உம்மை பிரியா வரம் என்றும் வேண்டுமே 
உம்மில் மூழ்கி அன்பில் கரைந்து போகவே - மாயையினால் 

உம்மில் நிலைத்திருக்க பெலன் தாருமே 
உமதன்பெல்லாமல் எதுவும் வேண்டாமே - மாயையினால் 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு