இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே- Yesuvey Un Pathathil Amarthidavey Aaasai Nan Vazlarthen

இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே
ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே (2) -4

1. காலமும் உனையே காண்பதற்கே
காரிருள் நீக்கி அருள்வாயே (2) -4

2. இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதி அருள்வாயே (2) -4

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு