இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே - Yesuvin Irudhaiyamey Yenkum Yerinthidum Arulmayamey

இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2

1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த
இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும்
இரங்கிடும் இறைவன் இருப்பதனால்
இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2

2. கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2
அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு

3. இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு - 2
எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால்
எந்த இரவிலும் காவலுண்டு - 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு