கன்னியின் மகனை காத்த நல் வளனே உன்னடி பணிந்தோம் உறவினிலே| Kanniyin Maganai Kaaatha Nal Vazlaney Unnadi Panninthom Uraviniley

கன்னியின் மகனை காத்த நல் வளனே
உன்னடி பணிந்தோம் உறவினிலே

இறைமகன் உந்தன் கரங்களிலே - தினம்
இலங்கிடும் தூய ஒளியினிலே
எம்மையும் இணைப்பாய் கருணையிலே
இனி என்றுமே வாழ்வேன் அருளினிலே

எகிப்திய பாலைவனத்தினிலே - உனை
இறைவனாம் மரியும் தொடர்ந்தனரே
எதிர்படும் பாலை வாழ்வினிலே 
எமை இருகரம் நீட்டியே நடத்திடுவாய் 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு