மறையோர் புகழும் மாவளனே மாமலர் மகிமையில் கொண்டவரே | Maraiyor Pugalum Mavazlaney Mamalar Mahimaiyil Kondavarey

மறையோர் புகழும் மாவளனே
மாமலர் மகிமையில் கொண்டவரே
தேவமகன் திருத்தந்தையென்றே
தேனுலகார் மரித்துணையென்றே
மாதவம் செய்தாய் மகத்துவம் கொண்டாய்
மானில வாழ்வினில் மேன்மைக் கொண்டாய்

திருச்சபைக்கே பெரும் தந்தையரே
திருஇல்லம் காத்திடும் எந்தையரே
திருமறை வழுவா நீதியின் கருவாய்
திகழ்ந்திடும் எங்கள் காவலரே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு