பரிபூரண ஆனந்தம் நீங்க தானேநிரந்தர பேரின்பம் நீங்க தானே, paripoorana aanantham neenga thaanaeniranthara paerinpam

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2

இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே – 2

இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

1 ) தேவையான ஒன்று நீங்க தானே
எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2
அன்புகூர்ந்து பலியானீரே
இரத்தம் சிந்தி இரட்சித்தீரே – 2
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே

2) கிருபையினால்
மீறுதல்கள் மன்னித்தீரே
இரக்கத்தினால்
வியாதிகள் நீக்கினீரே – 2
அன்பினாலும் மகிமையினாலும்
முடிசூட்டி மகிழ்கின்றீர் – 2 – உம்
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே
3) குழியிலிருந்து மீட்டீரே
நன்றி ஐயா
உன்னதத்தில் அமரச் செய்தீர்
நன்றி ஐயா – 2
எனையாளும் தகப்பன் நீர்தான்
எனக்குரிய பங்கும் நீர்தான் – 2
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே -2

இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே – 2
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு