உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம், Um Peranbil Nambikkai Vaithullaen

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2

1.உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை-2
எனக்கு நன்மை செய்தீரே
(செய்தீரே செய்தீரே)
எப்படி நன்றி சொல்வேன்-2

இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி-2-உம் பேரன்பில்

2.உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்-2
வியாதியினின்று மீட்டீரே
(மீட்டீரே மீட்டீரே..)
மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா

3.மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட-2
உந்தன் சமுகத்திலே-2
(நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு