உம்மை வாழ்த்தி வணங்க வந்தேன் எந்தன் வாழ்வை இணைக்க வந்தேன், Ummai Nambii Vanthen Yenthan Vazlvai Eenaika Vanthe

உம்மை வாழ்த்தி வணங்க வந்தேன்
எந்தன் வாழ்வை இணைக்க வந்தேன்

கானல் நீரினைக் கண்டிக்க கலைமான்
கனைத்திடும் நிலைபோல் தவித்து நின்றேன்
கனிவாய் ஏற்றிடும் பேரருள் முதல்வா
உம் ஒளியுமிழ் பதமதில் சரணடைந்தேன்

உலகின் கவலைகள் உள்ளத்தின் அலைகள்
உம்மிடம் வந்தால் நீங்கிடுமே 
நிலையில்லா இவ்வுலகினிலே - மாயை
நீங்கிட உன்னிடம் சரணடைந்தேன் 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு