தென்றல் சூழலில் கமழும் மலராம் லீலி கரமேந்தி Thentral Soolalil Kamalum Malaram Leeli Karameenthi

தென்றல் சூழலில் கமழும்
மலராம் லீலி கரமேந்தி
திகழும் முனிவா - எழிலார் தலைவா
புகழ்சூசை வளன் தாதா (3)

தூதன் கனவில் தோன்றி
துரிதே பெயர்வீர் அயல்நாடே
எனவே இசைந்து ஏகினீர் எகிப்து
புகழ் சூசை வளன் தாதா (3)

அறிவு ஞானம் கலையே
அதிகம் அதிகம் எமக்கருள
வளர் செய்தனையே - தினமும் வேண்டிடுவோம்
புகழ் சூசை வளன் தாதா (3)

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு