புனித வளனாரின் புகழ்மணக்க அவர் பொன்னடி பணிவோம் அருள்சிறக்க| Punitha Vzlanaarin Puzgalmannaika Avar Ponnadi Pannivom Arul Siraika

புனித வளனாரின் புகழ்மணக்க
அவர் பொன்னடி பணிவோம் அருள்சிறக்க

மனிதருள் சிறந்த மாணிக்க மாவரே
மலையிலும் பலம் நிறைந்த மனம் படைத்தவரே
நிலையினில் தவசா நேர்மையும் அவரே
நித்திய மறையின் காவலும் அவரே

நீதிமான் என்று அழைக்கப்படுபவரே
திருக்குடும்பத்தை வழிநடத்தியவரே
நல்மணரத்தின் பாதுகாவலரே
துன்புறுவோரின் தேற்றரவே.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு